Sri M said...

April 19, 2017
1 min read
1 views
5 comments
Superficially, most of the Nasiruddin stories are seen as jokes. They are told and retold endlessly in teahouses, in caravans, in the inns, in homes and on the radio waves of Asia. But, it is inherent in the Nasiruddin stories that they may be understood in any of its myriad deep contexts. It bridges the gap between mundane life and the transmutation of consciousness in a manner that no other literary form has been able to attain. Nobody really knows who Nasiruddin was, where or when he lived. This is truly in character for the whole intention is to picturise a figure that cannot really be characterized and is timeless. It is not the man but the message that is important to the Sufis.

Related Posts

Sri M said ...

Nov 23, 2025

Sri M said ...

Nov 22, 2025

Sri M said ...

Nov 21, 2025

Comments (5)

Leave a Comment

Your comment will be reviewed before being published.

D
Dr.Umesh
April 21, 2017 at 06:24 AM

ஸ்ரீ எம் கூறினார்:
"மேலெழுந்தவாரியாக,நசீருதினின் பல கதைகளை நகைச்சு வை யாக த் தான் கருதப்பட்டு வருகின்றன. அவைகள்,பலமுறை,திரும்ப்ச் திரும்பத் தேனீர் கடைகளிலும் பிரயாணிகள் கூட்டமாகப் பயணம் செய்யும் போதும்,சத்திரங்களிலும்,இல்லங்களிலும், ஆசிய கண்ட வானொலிகளிலும் முடிவில் லா மல் பேசப்பட்டு வருகின்றன.ஆனால்,சூழ்நிலைக்குப்பொருத்தமானஎண்ணிலடங்காத ஆழமான (தத்துவங்கள்)விஷயங்கள்,அதனுள்ளேபொதிந்துஇருப்பதை புரிந்துக்கொள்ளப்படவேண்டுமென்றுதான் அவைகள் சொல்லப்பட்டுவருகின்றனமண்ணுலக வாழ்க்கையையும் உணர்வுகள்பரிமாண மாற்றம் செய்யப்பட்டு (உவமையாக) கூறப்படுவதையும், பாலம்போல அது இணைக்கின்றது.,இது போல வேறுஎந்த இலக்கியமும் இந்தவகையில்,சாதிக்க முடிந்ததில்லை.நசீருதின் என்பவர் யார் ,எங்கே வசித்தார்என்பதெல்லாம் உண்மையாகவே யாரும் அறிந்திருக்கவில்லை.இது மிகப் பொருத்தமான து தான்,ஏனென்றால்,இதன் முழு நோக்கமும் 'அவர் இப்படிப்பட்டவர்' என உண்மையாக கணித்துவரையறுக்கமுடியாதவராகவும்,கால வர ம் பற்ற வராக வும் வர்ணிக்கப்படுவேண்டும் என்பதற்க்காகத்தான். அவர்,அப்படிப்பட்ட பெரிய மனிதர் என்பதைவிட சுஃபிக்களுக்கு அவரது தகவல்கள்தான் முக்கியமானது."
ஸ்ரீ எம்

D
Dr.Umesh
April 19, 2017 at 10:42 AM

ஸ்ரீ எம் கூறினார்:
"மேலெழுந்தவாரியாக,நசீருதினின் பல கதைகளை நகைச்சு வை யாக த் தான் கருதப்பட்டு வருகின்றன. அவைகள்,பலமுறை,திரும்ப்ச் திரும்பத் தேனீர் கடைகளிலும் பிரயாணிகள் கூட்டமாகப் பயணம் செய்யும் போதும்,சத்திரங்களிலும்,இல்லங்களிலும், ஆசிய கண்ட வானொலிகளிலும் முடிவில் லா மல் பேசப்பட்டு வருகின்றன.ஆனால்,சூழ்நிலைக்குப்பொருத்தமானஎண்ணிலடங்காத ஆழமான (தத்துவங்கள்)விஷயங்கள்,அதனுள்ளேபொதிந்துஇருப்பதை புரிந்துக்கொள்ளப்படவேண்டுமென்றுதான் அவைகள் சொல்லப்பட்டுவருகின்றனமண்ணுலக வாழ்க்கையையும் உணர்வுகள்பரிமாண மாற்றம் செய்யப்பட்டு (உவமையாக) கூறப்படுவதையும், பாலம்போல அது இணைக்கின்றது.,இது போல வேறுஎந்த இலக்கியமும் இந்தவகையில்,சாதிக்க முடிந்ததில்லை.நசீருதின் என்பவர் யார் ,எங்கே வசித்தார்என்பதெல்லாம் உண்மையாகவே யாரும் அறிந்திருக்கவில்லை.இது மிகப் பொருத்தமான து தான்,ஏனென்றால்,இதன் முழு நோக்கமும் 'அவர் இப்படிப்பட்டவர்' என உண்மையாக கணித்துவரையறுக்கமுடியாதவராகவும்,கால வர ம் பற்ற வராக வும் வர்ணிக்கப்படுவேண்டும் என்பதற்க்காகத்தான். அவர்,அப்படிப்பட்ட பெரிய மனிதர் என்பதைவிட சுஃபிக்களுக்கு அவரது தகவல்கள்தான் முக்கியமானதாகும்" ஸ்ரீ எம்

C
C. Hanumantha prasad
April 19, 2017 at 06:39 AM

Biography of guruji book is very intestering and Very practical

C
C. Hanumantha prasad
April 19, 2017 at 06:36 AM

Good morning guruji, most insprira ble and devine, How human can lead a life

H
HARIDAS
April 19, 2017 at 04:09 AM

Very important to us...