Sri M said...

May 10, 2017
1 min read
1 views
5 comments
Follow and observe the Guru for a time, live with him for a period of time – this is the old method. When you live with him, you will observe how he is behaving, under all conditions and circumstances. Don’t jump to conclusions by just seeing his behaviour on the stage; sitting there and smiling is easy. However, we are not aware how he behaves with his cook or driver at home. In public, we may see him as calm, composed, and collected. What we may fail to know is how he is within, in actuality.

Previous Post

Sri M said...

Next Post

Sri M said...

Related Posts

Sri M said ...

Nov 23, 2025

Sri M said ...

Nov 22, 2025

Sri M said ...

Nov 21, 2025

Comments (5)

Leave a Comment

Your comment will be reviewed before being published.

K
kk pran alias pran k krishnan
May 27, 2017 at 12:03 AM

Many of the sanyasins I have observed have not satisfied me. They have dual nature. Outside they display something charming but really they are something else. What they speak sometimes is something annoying. But I join with them many times for the sake of joy in a company of satsangis/ devotees.............

D
Dr.P.Umesh Chander Pal
May 19, 2017 at 11:10 AM

ஸ்ரீ எம் கூறினார்:
“,குருவின் போதனைகளைப் பின்பற்றுங்கள்.அவரைக்கவனியுங்கள்.சிறிது காலம் அவருடன் வாழுங்கள்–இது பழைய வழி.அவருடன் வாழும்போது அவர்,எல்லாவித சமயங்களிலும் ,சந்தர்ப்பங்களிலும் எப்படி நடந்து க் கொள்கின்றார் என்பதைக் கவனியுங்கள்.அவர் மேடையில் நடந்துக்கொள்வதனைப்பார்த்து உடனே முடிவிற்க்கு வந்து வி டா தீ ர் கள்;உட்கார்ந்து க் கொண்டும் சிரித்துக்கொண்டுமிருப்பது சுலபமானது.ஆனால்,அவர் தனது இல்லத்தில் தனது சமையல்காரரிடமோ ,அல்லது வண்டி ஓட்டுனருடனோ எப்படி நடந்து க் கொள்கின்றார் என்பது நமக்குத் தெரியாது.பொதுஇடத்தில் அவர்,அமைதியானவராகவும் இணக்கமான வராக வும் அறிவுத்தெளிவுள்ளவராகவும் நாம் பார்க்கலாம்.ஆனால்,அவரின் உள்ளகத்தில் உண்மையாக அவர் எப்படி இருக்கின்றார் என்பதனை நாம் தெரிந்துக்கொள்வதனில் தோற்றுவிடுகின்றோம்”.

D
Dr.Umesh
May 19, 2017 at 10:01 AM

ஸ்ரீ எம் கூறினார்:
",குருவின் போதனைகளிப் பின்பற்றுங்கள்.அவரைக்கவனியுங்கள்.சிறிது காலம் அவருடன் வாழுங்கள்--இது பழைய வழி.அவருடன் வாழும்போது அவர்,எல்லாவித சமயங்களிலும் ,சந்தட்ப்பங்களிலும்எப்படி நடந்து க் கொள்கின்றார் என்பதைக் கவனியுங்கள்.அவர் மேடையில் நடந்துக்கொள்வதனைப்பார்த்து உடனே முடிவிற்க்கு வந்து வி டா தீ ர் கள்;உட்கார்ந்து க் கொண்டும் சிரித்துக்கொண்டுமிருப்பது சுலபமானது.ஆனால்,அவர் தனது இல்லத்தில் தனது சமையல்காரரிடமோ ,அல்லது வண்டி ஓட்டுனருடனோ எப்படி நடந்து க் கொள்கின்றார் என்பது நமக்குத் தெரியாது.பொதுஇடத்தில் அவர்,அமைதியானவராகவும் இணக்கமான வராக வும் அறிவுத்தெளிவுள்ளவராகவும் நாம் பார்க்கலாம்.ஆனால்,அவரின் உள்ளகத்தில் உண்மையாக அவர் எப்படி இருக்கின்றார் என்பதனை நாம் தெரிந்துக்கொள்வதனில் தோற்றுவிடுகின்றோம்".

D
Dr.Umesh
May 19, 2017 at 09:58 AM

ஸ்ரீ எம்கூறினார்:.
"குரு ,ஆன்மீகத்தில் உண்மையாகவே உயர்ந்து இருந்தால்,அவர் உள்ளத்தில் சமநிலைஉள்ளவராக இருப்பார்.இதனைப்புரிந்துக்கொள்ள,குருவுடன் சிறிது நாட்கள் இருக்கவேண்டும்.இந்த சமயத்தினில்,அவர் நமக்கு ஏதாவது வழங்க விரும்புகின்றாரா அல்லது 'பணகாசோலை'செக்'புத்தகத்தின் மீது கண் வைத்து இருக்கின்றாரா என்பது நமக்குத் தெரியவரும்.மக்களிடம் ஒருகதையைச் சொல்லிவிட்டு,உள்ளே இன்னொரு கதையில்வாழ்கின்றாரா?இதனை உறுதி ப் படுத்தி க் கொண்ட பிறகு தான் ஒருவர்,முடிவு செய்யவேண்டும்" ஸ்ரீஎம்

V
venkatesugaduputi
May 11, 2017 at 03:11 AM

Thank u master for who want to move with in he must be aware while living with his guru, but now a days seshya more fast he needs instant everything...