Sri M said...

June 07, 2017
1 min read
1 views
4 comments
According to me, in the present situation, we do require to be alone and in solitude occasionally. At the same time, we also need to be in touch with the world and understand its realities. Only then, will we develop comprehensively.

Related Posts

Sri M said ...

Nov 23, 2025

Sri M said ...

Nov 22, 2025

Sri M said ...

Nov 21, 2025

Comments (4)

Leave a Comment

Your comment will be reviewed before being published.

D
Dr.P.Umesh Chander Pal
June 08, 2017 at 02:52 AM

ஸ்ரீ எம் கூறினார்:
“என்னை ப் பொறுத்தவரை,இன்றைய நிலையில்,நாம் , தன்னந்தனியாகவும், ஏகாந்தத்தில் தனிமையாகவும் அவ்வப்போது இருக்க வேண்டியது அவசியம்.அதேசமயம்,இந்த உலகத்தினோடும்தொடர்பினில் இருந்துக்கொண்டும் அதன் உண்மை நிகழ்வுகளையும் புரிந்து க் கொள்ள வேண்டியது ம் தேவைதான்.அப்போதுதான்,நாம் முழுமையாக,பரந்த வளர்ச்சி்யைப் பெறமுடியும்.”

D
Dr.P.Umesh Chander Pal
June 08, 2017 at 02:39 AM

ஸ்ரீ எம் கூறினார்:
" குரு என்பவர், அவர் ஆன்மீகத்தினில் உயர்நிலையினை உண்மையாகவே அடைந்திருந்தார் என்றால், அவர், எப்போதும் உள்ளத்தில் ஒரே சமநிலையுடன் சீரான மனநிலையுடனே இருப்பார்.இதனைப்புரிந்துக்கொள்வதற்க்கு, நாம் குருவுடன் சிலநாட்கள் இருக்கவேண்டும்.இந்தசமயத்தினில்,அவர் நமக்கு ஏதாவது கொடுக்கின்றாரா அல்லது நமது பணக் காசோலைகள் புத்தகத்தின் மீதுதான் நிச்சயமாக கவனம் வைத்து இருக்கின்றாரா என்பதனை நாம் தெரிந்துக்கொள்வோம்.மக்களிடம் ஒருவிதக் கதையினைச் சொல்லிவிட்டுத் தன் உள்ளே வேறுவிதக்கதையுடன் வாழ்கின்றாரா?இதையெல்லாம் உறுதிப்படுத்திக்கொண்டபின்னர்தான்,ஒருவர் முடிவுஎடுக்கவேண்டும்." ஸ்ரீ எம்

V
venkatesugaduputi
June 07, 2017 at 08:46 AM

Thank u master for your advice to be alone at least some time in day to day life to be with self to feel the blissfulness of self. At times he must be with the worldly nature to learn ,as it helps to make the individual to be with ...without world nothing can learn any body.

D
Dr.Umesh
June 07, 2017 at 04:02 AM

ஸ்ரீ எம் கூறினார்:
"என்னை ப் பொறுத்தவரை,இன்றைய நிலையில்,நாம் தனியாகவும் தனிமையிலும் அவ்வப்போது இருக்கவேண்டியது அவசியம்.அதேசமயம்,இந்த உலகத்தினோடும்தொடர்பினில் இருந்துக்கொண்டும் அதன் உண்மை நிகழ்வு களையும் புரிந்து க் கொள்ள வேண்டியது ம் தேவைதான்.அப்போதுதான்,நாம் முழுமையாக,பரந்த வளர்ச்சி்யைப் பெறமுடியும்."