Sri M said...

June 17, 2017
1 min read
1 views
3 comments
In history, when Shankracharya arrived years after Buddha, he preached the teachings of the Upanishads and said, "No amount of ritual, no amount of sacrifice will take you to the Truth." You have to discriminate between what is real and unreal and find the Truth. In fact, Shankara wrote an exposition of the eleven major Upanishads, which speak of the same Truth.

Previous Post

Sri M said...

Next Post

Sri M said...

Related Posts

Sri M said ...

Nov 23, 2025

Sri M said ...

Nov 22, 2025

Sri M said ...

Nov 21, 2025

Comments (3)

Leave a Comment

Your comment will be reviewed before being published.

K
kk pran alias pran k krishnan
June 20, 2017 at 01:03 PM

Om sree Gurubhyo Nama:

D
Dr.Umesh
June 20, 2017 at 07:00 AM

ஸ்ரீ எம் கூறினார்:
“சரித்திரத்தில்,ஆதிசங்கரர் ,புத்தர் மறைந்த பலவருடங்களுக்குப்பிறகுதான் அவதரித்தார்.
உபநிஷதங்களை உபதேசித்து அவர் கூறியவாவது, ” எத்தனை சட ங்குகள் செய்தாலும்,எத்தனைத் தியாகங்கள் செய்தாலும்அவைஎல்லாம் உங்களை பேருண்மைக்குக் கொண்டுச் செல்லாது”.
பேருண்மைக்கும் உண்மைஅல்லாதவைகளுக்கும் உள்ள வேறுபாடுகளைத் தெரிந்துக்கொண்டு, அதனால், பேருண்மையைகண்டுகொள்ளவேண்டும்.
சொல்லப்போனால்,ஆதிசங்கரர், பதினோரு உபநிஷதங்களுக்கும் எழுதிய விளக்க உரையில்,இந்த உண்மையைத்தான் வலியுறுத்தி இருக்கின்றார்.

D
Dr.P.Umesh Chander Pal
June 17, 2017 at 03:33 AM

ஸ்ரீ எம் கூறினார்:
"சரித்திரத்தில்,ஆதிசங்கரர் ,புத்தர் மறைந்த பலவருடங்களுக்குப்பிறகுதான் அவதரித்தார்.
உபநிஷதங்களை உபதேசித்து அவர் கூறியவாவது, " எத்தனை சட ங்குகள் செய்தாலும்,எத்தனைத் தியாகங்கள் செய்தாலும்அவைஎல்லாம் உங்களை பேருண்மைக்குக் கொண்டுச் செல்லாது".
பேருண்மைக்கும் உண்மைஅல்லாதவைகளுக்கும் உள்ள வேறுபாடுகளைத் தெரிந்துக்கொண்டு, அதனால், பேருண்மையைகண்டுகொள்ளவேண்டும்.
சொல்லப்போனால்,ஆதிசங்கரர், பதினோரு உபநிஷதங்களுக்கும் எழுதிய விளக்க உரையில்,இந்த உண்மையைத்தான் வலியுறுத்தி இருக்கின்றார்.